குழப்பம் மிகுந்த இலங்கை ஆட்சி

எப்போதுமே குழப்பம் மிகுந்த ஆட்சியையே இலங்கை கொண்டிருந்துவருகின்றது. முக்கிய உதாரணம் இங்கேயுள்ளது.

பண்டைய இலங்கையை ஆண்ட மன்னர்கள் சுமார் 194 பேர். இதில் 19 பேர் தமிழ் மன்னர்கள். சிங்கள மன்னர்கள் 175 பேர்.

அந்த சிங்கள மன்னர்கள் 175 பே ரும் ஆட்சிக்கு வந்தவிதம் இப்படியானது.

  • 60 யுவராஜாக்கள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 53 சகோதரர்கள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 30 படைத்தளபதிகள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 5 தனயன்கள்  மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 1 இராணி மன்னரை கொன்று மகாராணியானாள்
  • 1 வாயில் காப்போன் மன்னரை கொன்று மன்னரானான்

25 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்ட மன்னர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.