- செல்பேசியில் பேசும்போது வலது காதைப் பயன்படுத்தவும்.
- ஒரு நாளில் இரு தடவைகள் கோப்பி குடிக்க வேண’டாம்.
- மாத்திரைகளை உட்கொள்ளும்போது குளிர் நீரைப் பயன்படுத்த வேண்டாம்.
- மாலை 5 மணிக்குப் பின் பாரிய உணவை உட்கொள்ள வேண்டாம்.
- தேனீர் அருந்தும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
- எண்ணையுள்ள உணவை சாப்பாட்டில் குறைத்துக் கொள்ளவும்.
- காலையில் நீரை அதிகமாகவும், இரவில் குறைவாகவும் பருகுங்கள்.
- செல்பேசி மின்னேற்றிகளை தூரமாக வைத்திருக்கவும்.
- நீண்ட நேரம் காதில் பொருத்தும் ஒலிவாங்கிக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்.
- இரவு 10 மணி முதல் காலை 6 மணி முதல் உள்ள நேரம் உறங்குவதற்கு ஏற்ற சிறப்பான நேரம்.
- நித்திரைக்கு முன், மருந்து உட்கொண்ட உடனே படுக்க வேண்டாம்.
- செல்பேசி மின்கலம் மிகவும் குறைவான மின்சாரத்தைக் கொண்டிருக்கும்போது பயன்படுத்த வேண்டாம். அப்போது 1000 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும்.
பற்சுவைக் களஞ்சியம் தமிழில் பல சுவையான தகவல்களை கொண்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் அறிவார்ந்த விடயங்களைத் தமிழ் மொழியில் களஞ்சியப்படுத்துவதாகும்.
முக்கியமான சுகாதாரக் குறிப்புகள்
நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், சாதாரண செயற்பாட்டின்போதும் விடும் தவறுகள் பாரிய எதிர்வினையைத் தோற்றுவிக்கலாம். சில முக்கிய சுகாதாரக் குறிப்புகள் பின்வருமாறு:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.